12 பாட மீட்புக் குழுவின் தலைவர் திரு. ஆ.திருவேங்கடம், தங்கள் குழுவின் கோரிக்கைகளை மகஜராகத் தயாரித்து மலேசிய கல்வியமைச்சர் முஹிடின் யாசிமிற்கு வழங்கவிருப்பதாகத் தெரிவித்தார். இன்று அக்குழு காலை 11.00 மணிக்கு புத்ரா ஜெயாவில் உள்ள அலுவலகத்தில் கல்வியமைச்சரைச் சந்திக்கவுள்ளது.
இன்றைய நிகழ்வில் கல்வி அமைச்சர் சந்திக்க அனுமதி கோரப் பட்டுள்ளது. அவரின் செயலாரைத்தான் சந்திக்க இயன்றது.விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என எதிர்பார்ப்போம்.
பதிலளிநீக்குபெயருக்கு ஏற்றாற்போல் உங்கள் திருப்பணியும் அமைகிறது. நமது உரிமையை மறைக்கும் கருமேகங்களை கண்டித்து விரட்டும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. எனவே விமர்சித்து எழுதுங்கள். தலைமையாசிரியர் மன்றம் மௌனம் சாதிப்பது ஏன் என்று ஒரு கட்டுரை பத்திரிகையில் எழுதினீர்கள். அதை இங்குப் பதித்தல் நன்று.
பதிலளிநீக்குஇனம், சமயம்,மதம் பேதங்களை கடந்து தமிழ் பேசும் அனைவரும் ஒன்றினைந்து தமிழர் திருநாளை தமிழ்ப் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடிடுவோம்.
பதிலளிநீக்கு