ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

நீ பொய் சொன்னால் நாங்கள் உண்மையைச் சொல்வோம்

பூமி புத்திராக்கன் வீடு வாங்கினால் 7 சதவிகிதம் கழிவு

இந்தச் சலுகை மூலம் பூமிபுத்திரா அல்லாதவருடைய பணத்தில் 7 சதவிகிதத்தைப் பிச்சையெடுத்து விட்டான். அந்தச் சண்டாலன் 4 லட்சம் வெள்ளிக்கு ஒரு வீடு வாங்கினால், பூமிபுத்ராக்கள் அல்லாதவர் வீடு வாங்கிய பணத்தில் 28 ஆயிரம் ரிங்கிட் பிச்சை யெடுத்து விட்டான். 7 சதவிகிதம் கழிவை மேம்பாட்டாளர்கள் பூமிபுத்திராக்களுக்கு வழங்க வேண்டும் என்றால், அந்த இழப்பை ஈடுகட்ட சுமையை பூமிபுத்திராக்கள் அல்லாதவர் தலையில்தான் சுமத்த வேண்டும். எந்த மேம்பாட்டாளரும் நஷ்டத்திற்கு வியாபாரம் செய்ய மாட்டார்கள். அதாவது பிச்சைக்காரர்களுடைய மற்றும் விபச்சாரிகளுடைய பண்த்தை பிச்சை யெடுத்து இருக்கிறான்.

Sejarah Baru என்ற போர்வையில் மாணவர்களுக்கு அம்னோ அரசாங்கம் பொய் மூட்டைகளை இறக்குமதி செய்து வருகிறது. மலாக்கா அரசாங்கத்தை பொற்காலத்திற்கு உயர்த்திச் சென்றது ஒரு தமிழன் என்பதை மறைத்து விட்டது. இந்த உண்மையைச் சொன்னால், இந்நாட்டில் வாழும் தமிழ் முஸ்லிம்கள் மலாய்க்காரர்களுக்கு விருப்பமில்லாத உரிமைப் பகிர்வை அவர்கள் கேட்பார்கள் என்ற அச்சம்.

உண்மையாக உழைத்து சம்பாதிக்கத் தெரியாத இந்த பூமிபுத்ராக்கள் கடல் வழியாக வானிபம் செய்து கொண்டிருந்த பாண்டிய நாட்வர்களை கொள்ளையடித்து சம்பாதித்து வந்திருக்கிறார்கள். ஆத்திரம் அடைந்த பாண்டிய மன்னர் இந்த சண்டாளர்களின் கொட்டத்தை ஒடுக்கும் பொருட்டு, படைபெடுப்பு நடத்தி பூஜாங் பள்ளத்தாக்கு வரை வந்திருக்கிறார்கள். இது தமிழர்களுக்கு மாண்பை சேர்த்து விடும் என்று அஞ்சி, மீண்டும் அந்த வரலாற்று உண்மைகளை மறைக்கப் படாத பாடு படுகிறது அம்னோ அரசாங்கம்.

சயாம் நாட்டு அரசாங்கத்தின் படையெடுப்புக்கு அஞ்சி சீன நாட்டு படை பலத்தில் ஒழிந்து கொண்டிருந்தது மலாக்கா அரசாங்கம். இன்றோ, இவர்கள் ஏதோ வானத்தில் இருந்து இறங்கி வந்த தெய்வ மைந்தர்கள் போல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாசீரே, உனக்கு வெட்கம், மானம் எதுவும் கிடையாதா? இன்று அந்த சந்ததியை அசிங்கப் படுத்துகிறாயே? உன்னைக் கடைந்து எடுத்த சண்டாளன் என்றாலும் மிகையாகாது.

உன்னை மட்டும் ஒரு கை, ஒரு கால், ஒரு கண்ணோடா ஆண்டவன் படைத்து விட்டான். சொந்தமாகவும் திறமையாகவும் உழைத்து முன்னேறத் தெரியாதா? இப்படியெல்லாம் சலுகைகள் பெயரிலா உல்லாசமாகவும் சுகபோகத்தோடும் வாழ வேண்டும்?

ஏதாவது ஒரு சுவரில் முட்டிக் கொள். அப்படியாவது பேதளித்துப் போன உன் புத்தி சரியாகி விடுகிறதா என்று பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக